சித்தி விநாயகனே
உனை நித்தம் தொழுதிடுவேன்
சத்திய வார்த்தை இது
சிவ சங்கரன் முதல் மகனே
பூக்கள் ஆயிரமே கொண்டு
பூஜைகள் செய்திவேன்
பாக்கள் ஆயிரமாய் இயற்றும்
வரமெனக் கருளிடுவாய் !!!!!
ஓம் கணபதியே சரணம் !!!!!
உனை நித்தம் தொழுதிடுவேன்
சத்திய வார்த்தை இது
சிவ சங்கரன் முதல் மகனே
பூக்கள் ஆயிரமே கொண்டு
பூஜைகள் செய்திவேன்
பாக்கள் ஆயிரமாய் இயற்றும்
வரமெனக் கருளிடுவாய் !!!!!
ஓம் கணபதியே சரணம் !!!!!
No comments:
Post a Comment